| அடுத்து |
![]() |
| மனஓசை |
| - Dr.எம்.கே.முருகானந்தன் -உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை (நூல் விமர்சனம்) |
- Dr.எம்.கே.முருகானந்தன் - உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை. சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| பாதை எங்கே? |
அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை - 3 (பக்கம்:21-29) |
| பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.விமானத்திலிருந்து குதிக்க முடியுமா? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்!விமானம் ஏதாவதொரு ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை - 2 (பக்கம்:11-20) |
| அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை - 1(பக்கம்:05-10) |
| டொமினிக் ஜீவா அவர்களின் ´எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்´ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக்காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை - 15 (பக்கம்:04) |
| உள்ளடக்கம்1. பொட்டுகிளாஸ் 52. குண்டுமணிமாலை 113. சொல்லிச் சென்றவள் 214. நாகரிகம் 305. கணேஸ்மாமா 336. வேசங்கள் 407. பயணம் 478. பாதை எங்கே? 539. அக்கரைப் பச்சைகள் ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை (பக்கம்:03) |
| சில வார்த்தைகள்என் பெற்றோர்கள் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. நான் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில துளிகளையே உங்களிடம் தருகிறேன்.எந்த வார்த்தைகளாலும் ஆற்ற ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை (பக்கம்:02) |
| மனஓசைசிறுகதைகள்ஆசிரியர் - சந்திரவதனா செல்வகுமாரன்முதற்பதிப்பு – ஆவணி 2007பதிப்புரிமை © – சந்திரவதனாஓவியம் - மூனாபுத்தக வடிவமைப்பு - மூனாMANAOSAIA Collection of ShortstoriesAuthor – Chandravathanaa Selvakumaran(Chandra Selvakumaran)First Edition – August 2007© – ChandravathanaaIllustration - MuunaaCover ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|
![]() |
| மனஓசை (பக்கம்:01) |
| மனஓசை நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே சந்திரவதனா ... |
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் |
|
|