| நாசா அனுப்பிய ராக்கெட்கள் நிலவில் மோதின. | ||
| நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ராக்கெட்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.மொத்தம் 2 ராக்கெட்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.முதலில் சென்டார் ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| சந்திரனில் தண்ணீர் - சந்திரயான் கண்டுபிடிப்பு. | ||
| இந்தியாவின் நிலவுக்கான முதல் விண்கலமான சந்திரயான் -1 அதன் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்த நிலையில் பழுதடைந்து போக அது பின்னர் கைவிடப்பட்டது.இருந்தாலும் அந்தச் சந்திரயானில் பொருத்தப்பட்டிருந்த, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்குச் சொந்தமான கருவி (remote ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| மனிதன் நிலாவில் காலடி பதித்து 40 ஆண்டுகள் பூர்த்தி. | ||
| 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| திருமலை நகரினில் எரிமலை எழுந்தது | ||
| 19.04.1995 அன்று திருமலைத் துறைமுகத்துள் விடுதலைப்புலிகளால் பாரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதல்தான் மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கி வைத்தது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஈழத்தின் கடற்கரையோரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சூரயா, வீரயா போன்ற போர்க்கலங்களின் பெயர்களைத் தெரியாமலிருக்க முடியாது. அடிக்கடி இக்கலங்களின் தாக்குதலுக்கு முகங்ககொடுக்க வேண்டியிருந்தது. ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| வானம் எம் வசம் | ||
| கவிதையின் வடிவம் பற்றியும், அதற்கான வரையறைகள் பற்றியும் இன்னும் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு என் வசம் வந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு புதிய சகாப்தமாய் அமைந்த அந்த நாட்கள் ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை | ||
| ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| யாரென்று நினைத்தாய் எம்மை? | ||
| ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
| ||
| காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று | ||
| ஈழப்போராட்டத்தில் "மறைமுகக் கரும்புலிகள்" என்றொரு சொற்பதமுண்டு. தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் கரும்புலிகள் என்ற பேரால் அழைக்கப்படுவர். இதென்ன மறைமுகக் கரும்புலி? வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். ... | ||
| அனைத்தும் | குறிச்சொல் மேகம் | ||
|
