dailyreadquran::தமிழூற்று http://techatmil.in தமிழூற்று :: தமிழர்களின் அறிவுச்சுரங்கம் http://techtamil.in/images/thamizhootru1.png தமிழூற்று :: தமிழர்களின் அறிவுச்சுரங்கம் http://techatmil.in admin@techtamil.in ta Tue, 07 Sep 2010 02:17:47 GMT <![CDATA[அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதலுக்கான உவமையும், அல்லாஹ்வின் அறிவுரையும்.]]> http://techtamil.in/redirect.php?itemid=165424
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.<br><br>தேதி:2010-08-14 01:29:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_14.html
]]>
<![CDATA[அல்லாஹ்வே நம்பிக்கைக் கொண்டவர்களின் பாதுகாவலன்.]]> http://techtamil.in/redirect.php?itemid=165425
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்;<br><br>தேதி:2010-08-13 01:25:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_13.html
]]>
<![CDATA[காஃபிர்கள் வெறுத்த போதிலும் உண்மையின் பக்கம் செல்ல முஃமினுக்கு நேர்வழி காட்டும் அல்லாஹ்.]]> http://techtamil.in/redirect.php?itemid=165426
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம்<br><br>தேதி:2010-08-12 01:23:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_12.html
]]>
<![CDATA[அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே பிரார்த்தித்தால்...]]> http://techtamil.in/redirect.php?itemid=165427
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். span style="font-weight: bold;"அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்/span" என்று கூறுவீராக.span<br><br>தேதி:2010-08-11 01:17:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_11.html
]]>
<![CDATA[நோன்பு கால இரவில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டதா?]]> http://techtamil.in/redirect.php?itemid=165428
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை<br><br>தேதி:2010-08-10 01:38:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_10.html
]]>
<![CDATA[நோன்பின் பலனை அறீவீர்களானால்...]]> http://techtamil.in/redirect.php?itemid=165429
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்)<br><br>தேதி:2010-08-09 01:32:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_09.html
]]>
<![CDATA[குர்ஆனிய மாதம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165430
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும்<br><br>தேதி:2010-08-08 01:09:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_08.html
]]>
<![CDATA[நோன்பின் மூலம் மனிதன் பெறுவது என்ன?]]> http://techtamil.in/redirect.php?itemid=165431
“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் span style="font-weight: bold;"இறையச்சம்/span பெறவேண்டும் என்பதற்காக!” span style="color: rgb(0, 0, 153);"(அல்குர்ஆன் 2:183)/spaninput id="gwProxy" type="hidden"!--Session data--input onclick="jsCall();"<br><br>தேதி:2010-08-07 01:32:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_07.html
]]>
<![CDATA[மனிதர்கள் மீது இரக்கமும், அன்பும் உள்ள அல்லாஹ்]]> http://techtamil.in/redirect.php?itemid=165432
(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க<br><br>தேதி:2010-08-06 01:51:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_06.html
]]>
<![CDATA[முஸ்லிமிடம் இருக்க வேண்டிய உபகாரப் பண்புகள்]]> http://techtamil.in/redirect.php?itemid=165433
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம்<br><br>தேதி:2010-08-05 01:46:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_05.html
]]>
<![CDATA[முந்தைய வேதங்களை மெய்யாக்கும் அரபி மொழியிலான குர்ஆன்]]> http://techtamil.in/redirect.php?itemid=165434
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.span style="color: rgb(0, 0, 153);"<br><br>தேதி:2010-08-04 01:30:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_04.html
]]>
<![CDATA[வாழ்வின் சுகப் பொருட்கள் அல்லாஹ்வின் சோதனையே!]]> http://techtamil.in/redirect.php?itemid=165435
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 64:15)/spandiv class="blogger-post-footer"img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30910598-2752164168376785707?l=dailyreadquran.blogspot.com' alt='' //div<br><br>தேதி:2010-08-03 01:41:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_03.html
]]>
<![CDATA[கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றிப் பெற்றவர்கள்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165436
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி<br><br>தேதி:2010-08-02 01:37:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post_02.html
]]>
<![CDATA[அல்லாஹ்வின் எச்சரிக்கை!]]> http://techtamil.in/redirect.php?itemid=165437
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும்<br><br>தேதி:2010-08-01 01:33:00 http://dailyreadquran.blogspot.com/2010/08/blog-post.html
]]>
<![CDATA[உலக நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே!]]> http://techtamil.in/redirect.php?itemid=165438
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 64:11)/spandiv class="blogger-post-footer"img<br><br>தேதி:2010-07-31 01:11:00 http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_31.html
]]>
<![CDATA[உலக வாழ்வில் தீயோராக இருந்தோர் நஷ்டப்படும் நாள்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165439
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும், ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி,<br><br>தேதி:2010-07-30 01:46:00 http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_30.html
]]>
<![CDATA[நிராகரிக்கும் மனிதனைத் தவிர்த்து அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன!]]> http://techtamil.in/redirect.php?itemid=165440
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். span style="color: rgb(0, 0, 153);" (அல்குர்ஆன்: 64:1)/spandiv class="blogger-post-footer"img width='1' height='1'<br><br>தேதி:2010-07-29 01:36:00 http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_29.html
]]>
<![CDATA[நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் ஆற்றியோரின் நிரந்தர வாழுமிடம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165441
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால்<br><br>தேதி:2010-07-28 01:34:00 http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_28.html
]]>
<![CDATA[வீண் செலவு செய்து உலக இன்பம் தேடியவர்களின் கூலி!]]> http://techtamil.in/redirect.php?itemid=165442
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், "ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து)<br><br>தேதி:2010-07-27 01:53:00 http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_27.html
]]>
<![CDATA[அல்லாஹ்வின் வரம்புகளை மீறும் மனிதனின் அலட்சியம்!]]> http://techtamil.in/redirect.php?itemid=165443
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை<br><br>தேதி:2010-07-26 01:45:00 http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_26.html
]]>